★ தொடங்கப் பட்ட நாள்: 24 September 2022 – பசுமை தமிழ்நாடு தினம்
★ தொடக்கம் : அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், செங்கல்பட்டு மாவட்டம்.
★ இலக்கு : 10 ஆண்டுகளுக்குள் (2030 -31) தமிழகத்தின் வனப்பரப்பை 33% அதிகரித்தல் (தற்போது 23.98%)
★ 10 ஆண்டுகளில் 13,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 265 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.
★ இந்த திட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது
